உண்மையான உண்மை !
அவனவன் சுயமொன்றே அவனவன் மயம்.!
உடனென்றோ உறவென்றோ
ஏதுமில்லை வையம் .!
ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு சிந்தனை !
ஒவ்வொரு கணமும் வெவ்வேறு சூழல் !
பகைமையும் நட்பும் பிறரிடமல்ல
உணர்ந்துப்பார்த்தால் நம் மனமே எல்லை !
முடிவாய் முடிவது நம்மிடமல்ல
எல்லாம் முடிந்துப்போவது - சிவனிடமே !
சு.பெருமாள் (எ) காதல்சிவன் .