என் வாழ்வின் நுனியில் நீ உச்சம்
உனை தொட்டுப்பார்த்ததில் - என் உயிர் மிச்சம்
என் பசியிற்கு நீ உணவு - உன் உணர்வுக்கு நான் உறவு
கட்டுப்பாடற்ற காம பேரலையில்-நான் கட்டுமரமானேன் உன் கரையில்.
இறுதிப்பெற்றது இருவரின் பயணம்
நொடிகளில் கரைந்தது நிகழ்வு
நினைவினில் பதிந்தது சுவடு.
சு.பெருமாள் (எ) காதல்சிவன் .