காதல் காமம் கடவுள்
இவை மூன்றும் வாழ்வின் மூச்சியின் முடிச்சி !
பக்கங்கள்
முகப்பு
kaadhal
வெள்ளி, 6 ஆகஸ்ட், 2010
மெல்லியாள்
மெல்லியாள் பார்வையில் மெழுகாகிறேன்
அல்லியவள் புன்னகையில் அழகாகிறேன்
கள்ளியவள் மௌனத்தில் கரைந்துப்போகிறேன்
அவள் கண்ணிமைக்கும் காதலில்உயிர்த்துககொள்கிறேன்.
சு.பெருமாள் (எ) காதல்சிவன் .
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)