நான் !!!!! - என்பது !
சிவனுக்கு தகும் .
அது அவன் ஒருவனுக்கே - சரிமுறையாகும் . !
சு.பெருமாள் (எ) காதல்சிவன் .
வெள்ளி, 20 ஆகஸ்ட், 2010
உயிர் வேதம் !
என் வேரில் நீரை ஊற்றி !
உயிர் வேதம் கற்றுக்கொடுத்தான் .
பூ ! காய் ! கனி ! என்று
சுழற்சி விதி செய்தான் .
பிறப்பின் ரகசியத்தை
சற்று இறக்கசெய்து உணர்த்தினான் .
ஞானம் பெற்றேன் !
என்னில் ஓர் உலகை உணர்ந்து
பலவாராய் அவனால் சுழற்றப்பெற்று .!
அவன் வெறும் ஆண் அல்ல !
அப்பொழுது அவன்தான் - என் கடவுள் .!
எப்பொழுதும் அவன்தான் என் காவல் !
- சு.பெருமாள் (எ) காதல்சிவன் ..
உயிர் வேதம் கற்றுக்கொடுத்தான் .
பூ ! காய் ! கனி ! என்று
சுழற்சி விதி செய்தான் .
பிறப்பின் ரகசியத்தை
சற்று இறக்கசெய்து உணர்த்தினான் .
ஞானம் பெற்றேன் !
என்னில் ஓர் உலகை உணர்ந்து
பலவாராய் அவனால் சுழற்றப்பெற்று .!
அவன் வெறும் ஆண் அல்ல !
அப்பொழுது அவன்தான் - என் கடவுள் .!
எப்பொழுதும் அவன்தான் என் காவல் !
- சு.பெருமாள் (எ) காதல்சிவன் ..
அவன் நீதி !
கடவுள் மறுப்பே
கடவுளின் மற்றொரு பிறப்பு !
எவனெவனுக்கு எதுஎது சரிஎனப்படுதோ ?
அவனவன் அதுஅதை வைத்துக்கொள்ளட்டும் .
எந்த விதத்திலும் எல்லாமும்
நல்லதைப்பெறவேண்டும்
முடிவாய் எல்லாமும் அவனுள்ளே முடிய (அழிய)வேண்டும் .-அவன் நீதி !
- சு.பெருமாள் (எ) காதல்சிவன் . .
கடவுளின் மற்றொரு பிறப்பு !
எவனெவனுக்கு எதுஎது சரிஎனப்படுதோ ?
அவனவன் அதுஅதை வைத்துக்கொள்ளட்டும் .
எந்த விதத்திலும் எல்லாமும்
நல்லதைப்பெறவேண்டும்
முடிவாய் எல்லாமும் அவனுள்ளே முடிய (அழிய)வேண்டும் .-அவன் நீதி !
- சு.பெருமாள் (எ) காதல்சிவன் . .
புவியின் அச்சு !
உன்னோடு ஒப்பிட
பொருளில்லை வையத்தில் !
பெண்ணே உன் மையத்தில்
புவியின் அச்சு !
உலகவிழி உனைப்பார்க்க
நீயோ எனை பார்க்க
அய்யோ நான் கடவுளாகிறேன் - காதலில் .
சு.பெருமாள் (எ) காதல்சிவன் . .
பொருளில்லை வையத்தில் !
பெண்ணே உன் மையத்தில்
புவியின் அச்சு !
உலகவிழி உனைப்பார்க்க
நீயோ எனை பார்க்க
அய்யோ நான் கடவுளாகிறேன் - காதலில் .
சு.பெருமாள் (எ) காதல்சிவன் . .
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)