பக்கங்கள்

வெள்ளி, 3 செப்டம்பர், 2010

இனி நீ வந்தால் கூட

உனக்காக வேண்டி என் அனைத்தும் இழந்தேன் .!
இனி நீ வந்தால் கூட !
எனை நான் திரும்பப்பெற இயலாது .!
..............................................................
.............................................................
இதுப்போன்று நடக்கும்மென்று உத்தேசமாய் தெரியும்
ஆனால் இப்படி நடக்குமென்று சத்தியமாய் தெரியாது .
.........................................................
தோல்விப்பெறுவோம்  என்று தெளிவாய் தெரிந்தும்
அதை தொடர்ந்து செய்வதை என்னவென்று  சொல்வது ?
ஆம் ! அப்படித்தான் நான் .தெளிந்த முட்டாள் .
                                             
                                                                          சு.பெருமாள் (எ )காதல்சிவன்
................................................................