பக்கங்கள்

வெள்ளி, 6 ஆகஸ்ட், 2010

மெல்லியாள்

மெல்லியாள் பார்வையில் மெழுகாகிறேன்
அல்லியவள் புன்னகையில் அழகாகிறேன்
கள்ளியவள் மௌனத்தில் கரைந்துப்போகிறேன்
அவள் கண்ணிமைக்கும் காதலில்உயிர்த்துககொள்கிறேன்.
சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக