பக்கங்கள்

புதன், 4 ஆகஸ்ட், 2010

பெண்மை அது உண்மை !

பெண்ணில் உயிர் முளைக்கும் பெண்மையில் உயிர் பிறக்கும் .
என்னைக்கொன்றப்பின் அவன் உயிர்ப்பெற்றான் என்னிடம் .
என்னைவென்றப்பின் அவன் மதிப்புப்பெற்றான் மண்ணிடம்.
பெண்மைஎன்பவள் ஓர் பேராழி  !
இதில் விழுந்து எழுந்தப்பின்தான் ஒவ்வொருவனும்
உயிர்ப்பெறுவதும் . மனிதனாவதும்.
                                                                                  
                                                                      -சு.பெருமாள் (எ) காதல்சிவன் . .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக