பக்கங்கள்

வெள்ளி, 20 ஆகஸ்ட், 2010

உயிர் வேதம் !

என் வேரில் நீரை ஊற்றி !
உயிர் வேதம் கற்றுக்கொடுத்தான் .

பூ ! காய் ! கனி ! என்று
சுழற்சி விதி செய்தான் .

பிறப்பின் ரகசியத்தை
சற்று இறக்கசெய்து  உணர்த்தினான் .

ஞானம் பெற்றேன் !
என்னில் ஓர் உலகை உணர்ந்து
பலவாராய் அவனால் சுழற்றப்பெற்று .!

அவன் வெறும் ஆண் அல்ல !
அப்பொழுது அவன்தான் -  என் கடவுள் .!

எப்பொழுதும் அவன்தான் என் காவல் !
                                                                          - சு.பெருமாள் (எ) காதல்சிவன் ..
                              

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக