என் வேரில் நீரை ஊற்றி !
உயிர் வேதம் கற்றுக்கொடுத்தான் .
பூ ! காய் ! கனி ! என்று
சுழற்சி விதி செய்தான் .
பிறப்பின் ரகசியத்தை
சற்று இறக்கசெய்து உணர்த்தினான் .
ஞானம் பெற்றேன் !
என்னில் ஓர் உலகை உணர்ந்து
பலவாராய் அவனால் சுழற்றப்பெற்று .!
அவன் வெறும் ஆண் அல்ல !
அப்பொழுது அவன்தான் - என் கடவுள் .!
எப்பொழுதும் அவன்தான் என் காவல் !
- சு.பெருமாள் (எ) காதல்சிவன் ..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக