பக்கங்கள்

வெள்ளி, 20 ஆகஸ்ட், 2010

அவன் நீதி !

கடவுள் மறுப்பே
கடவுளின் மற்றொரு பிறப்பு !
எவனெவனுக்கு எதுஎது  சரிஎனப்படுதோ  ?
அவனவன் அதுஅதை வைத்துக்கொள்ளட்டும் .
எந்த விதத்திலும் எல்லாமும் 
நல்லதைப்பெறவேண்டும்
முடிவாய் எல்லாமும் அவனுள்ளே  முடிய (அழிய)வேண்டும் .-அவன் நீதி !
                            - சு.பெருமாள் (எ) காதல்சிவன் . .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக