கடவுள் மறுப்பே
கடவுளின் மற்றொரு பிறப்பு !
எவனெவனுக்கு எதுஎது சரிஎனப்படுதோ ?
அவனவன் அதுஅதை வைத்துக்கொள்ளட்டும் .
எந்த விதத்திலும் எல்லாமும்
நல்லதைப்பெறவேண்டும்
முடிவாய் எல்லாமும் அவனுள்ளே முடிய (அழிய)வேண்டும் .-அவன் நீதி !
- சு.பெருமாள் (எ) காதல்சிவன் . .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக