பக்கங்கள்

சனி, 14 ஆகஸ்ட், 2010

பெண்ணியம் !

இறுக்கிப்பிடித்தேன் உருகிப்போனான்
வாரிக்குடித்தேன் உயிரில் ஆனான் - ஆண் .
கண்ணில் எனை களவு செய்துப்போனவன்
கனவில் எனை கலவி செய்துப்போனானே!
சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக