பக்கங்கள்

சனி, 27 ஆகஸ்ட், 2011

மாற்றான் மனைவி !



மோகம் கொண்டுதான் முனைந்தேன் அவளுடன்
கலவிக்கொள்ள  - நட்பென்று !

அவள் தாய்மை நோய்கொள்ள - செய்தது
என் கொடூர மனத்தை !

 உண்மையாகிப்போனேன் அவள்முன்
பொய்யானவன் என்பதை  உரித்து !

வெட்கி நின்றேன் அன்பைபெற தகுதியற்றவன் என்று
அனைத்துக்கொண்டாள் தானும் அவள் குழந்தையென்று  !

மிருகம் நான் மழலையானேன் -அவள்
அன்பின் பால் பருகியதால் !

                                           சு .பெருமாள் (எ ) காதல்சிவன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக