பக்கங்கள்

வியாழன், 6 டிசம்பர், 2012

நலமாய் இருக்கிறாயோ ?




எனக்கொன்னென்றால்  பதறிப்போய்விடுவாய் !
இன்று என்ன செய்கிறாயோ ?
நான் சிதறிக்கிடக்கிறேன்.
அன்பு கொள்ள ஆளின்றி !
சாய்ந்துக்கொள்ள தோளின்றி !
மனம் மட்டும் உனை ஊண்றி!
விதியுடன் உன் s .பெருமாள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக