பக்கங்கள்

சனி, 9 அக்டோபர், 2010

புவி அழகற்றுப்போய்விடும் .!

உன்னைவிட ஒரு கவிதை
சொற்களில் ஏதுமில்லை வையத்தில் !
உன்னோடு சேர்க்கையில்
எது ஒன்றும் கவிதையே உண்மையில் !
மண்ணைவிட்டு உன்னை தனித்தால்
புவி அழகற்றுப்போய்விடும் .!
என்னை விட்டு உன்னை பிரித்தால்
கடவுள் உயிரற்றுப்போய்விடும் !அன்பே !

                                             சு.பெருமாள்(எ )காதல்சிவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக