உன்னைவிட ஒரு கவிதை
சொற்களில் ஏதுமில்லை வையத்தில் !
உன்னோடு சேர்க்கையில்
எது ஒன்றும் கவிதையே உண்மையில் !
மண்ணைவிட்டு உன்னை தனித்தால்
புவி அழகற்றுப்போய்விடும் .!
என்னை விட்டு உன்னை பிரித்தால்
கடவுள் உயிரற்றுப்போய்விடும் !அன்பே !
சு.பெருமாள்(எ )காதல்சிவன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக