என் தொடை இடை செங்கடலில் !
உன் ஆண் ஞாயிறு அஸ்தமனமாகி !
என் வெப்ப அலை ஓய்ந்தால் !
என் உடல் உலகம் விடியும் தருணம் !
புது சூரியன் பிறக்கக்கூடும் !
வாடா ! எனில் சாய !
வந்தெனை சாய்க்க !
சு.பெருமாள்(எ)காதல்சிவன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக