* ஜென்மங்கள் வேண்டும் நூறாய் !
ஒவ்வொன்றிலும் நீயே உயிராய் - என்றால்.!
* அடுத்தப்பிறவியும் இப்பொழுதே வாழ்கிறேன் !
உன் விரல்களை பிடிக்கும் தருணம் .!
* பிறை நிலவு : அவள் வெட்டித்தெரித்த நகம் .!
முழு நிலவு : அவள் அகத்தின் பிம்பம் .!
* உன்னை விட்டு மனம் நீங்காது !
நீங்கினால் உயிர் தங்காது - உடலில் .!
* பசித்திருக்கும் காளை நான்
தீர்க்க வருவாயோ ?
என் தீர்க்கம் நீ ! .
சு.பெருமாள் (எ) காதல்சிவன் . .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக