பக்கங்கள்

புதன், 18 ஆகஸ்ட், 2010

என் தீர்க்கம் நீ !

* ஜென்மங்கள்  வேண்டும் நூறாய் !
  ஒவ்வொன்றிலும் நீயே உயிராய்  - என்றால்.!

* அடுத்தப்பிறவியும் இப்பொழுதே வாழ்கிறேன் !
  உன் விரல்களை பிடிக்கும் தருணம் .!

* பிறை நிலவு : அவள் வெட்டித்தெரித்த நகம் .!
   முழு நிலவு :  அவள் அகத்தின் பிம்பம் .!

*  உன்னை விட்டு மனம்  நீங்காது !
    நீங்கினால் உயிர் தங்காது - உடலில் .!

* பசித்திருக்கும் காளை நான்
  தீர்க்க வருவாயோ ?
  என் தீர்க்கம் நீ ! .
                                          சு.பெருமாள் (எ) காதல்சிவன் . .
               

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக