பக்கங்கள்

புதன், 18 ஆகஸ்ட், 2010

மோகம் !

ஞானம் மங்கிவிடும்
             உன் ஞாலத்தில் விழுந்து !
மோனம் முளைத்துவிடும்
             உன் மார்க்கம் சுவாசித்து !
இறந்த விழி உயிர் பெறும்
             உன் மார்பகம் கண்டால் !
எரிந்த எலும்புக்கூடும் காமம் கொள்ளும்
            உன் பெண்குறி பாங்கால் !
இனி ஒன்றுமில்லை எனதென்று சொல்ல .
           அனைத்தும் உனக்குள் அனைந்துப்போக !
நான் உந்தன் மிச்சம்
            நீ எந்தன் எச்சம் !
சொச்சம் ஒன்று வரும் நாளை - அந்தி அதி காலை !
                                                                                சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக