ஞானம் மங்கிவிடும்
உன் ஞாலத்தில் விழுந்து !
மோனம் முளைத்துவிடும்
உன் மார்க்கம் சுவாசித்து !
இறந்த விழி உயிர் பெறும்
உன் மார்பகம் கண்டால் !
எரிந்த எலும்புக்கூடும் காமம் கொள்ளும்
உன் பெண்குறி பாங்கால் !
இனி ஒன்றுமில்லை எனதென்று சொல்ல .
அனைத்தும் உனக்குள் அனைந்துப்போக !
நான் உந்தன் மிச்சம்
நீ எந்தன் எச்சம் !
சொச்சம் ஒன்று வரும் நாளை - அந்தி அதி காலை !
சு.பெருமாள் (எ) காதல்சிவன் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக