பக்கங்கள்

புதன், 18 ஆகஸ்ட், 2010

எஞ்சிஇருப்பது - உன் நினைவு ஒன்றே!

உடல் கொண்டு வந்தேன்
உடனாய் உனையல்லவா கொண்டுவந்தேன் - உயிராய் !
சிவ ஈசனே !  எஞ்சிஇருப்பது - உன் நினைவு ஒன்றே!
என் மஞ்சமெல்லாம் தீர்ந்தபோது .
நஞ்சு நெஞ்ச நாயகனே !
யாவுமான உனக்கு - என் யாவுமே !
                                                        சு.பெருமாள் (எ) காதல்சிவன் . .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக