உடல் கொண்டு வந்தேன்
உடனாய் உனையல்லவா கொண்டுவந்தேன் - உயிராய் !
சிவ ஈசனே ! எஞ்சிஇருப்பது - உன் நினைவு ஒன்றே!
என் மஞ்சமெல்லாம் தீர்ந்தபோது .
நஞ்சு நெஞ்ச நாயகனே !
யாவுமான உனக்கு - என் யாவுமே !
சு.பெருமாள் (எ) காதல்சிவன் . .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக