பக்கங்கள்

புதன், 18 ஆகஸ்ட், 2010

முன்னே !

பாறைக்குள் ஒளிந்துகிடக்கும்
                                   - தேரைப்போல் (தவளை) !
எனக்குள் மறைந்துகிடந்தவளை
                               என் விழிகள் கண்டெடுத்ததோ இன்று ?
 அவள் என் முன்னே !
                                      ----சு.பெருமாள் (எ) காதல்சிவன் ..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக