பாறைக்குள் ஒளிந்துகிடக்கும்
- தேரைப்போல் (தவளை) !
எனக்குள் மறைந்துகிடந்தவளை
என் விழிகள் கண்டெடுத்ததோ இன்று ?
அவள் என் முன்னே !
----சு.பெருமாள் (எ) காதல்சிவன் ..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக