பக்கங்கள்

புதன், 18 ஆகஸ்ட், 2010

உன்னிடம் நிலைக்கொள்ளவே !

என் கற்பனை தோற்றுவிடுகிறது
கடுகளவேயினும் உனை - நீ இப்படித்தான்
எனும் சுவடு நிறுத்த முயன்று !

ஒ(ய்)யாது  ஓய்கிறேன்
 உன்னிடம் தோற்ப்பதில் !

என்றேனும் நிலைக்கொள்வேன் என்பதில்
எள்ளளவும் உசிதமில்லை !

என்றபோதும்  உயிர் தீரும் வரையும்
முயன்றுக்கொண்டே இருப்பேன் - சிவனே !
உன்னிடம் நிலைக்கொள்ளவே !
                                                               சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக