என் கற்பனை தோற்றுவிடுகிறது
கடுகளவேயினும் உனை - நீ இப்படித்தான்
எனும் சுவடு நிறுத்த முயன்று !
ஒ(ய்)யாது ஓய்கிறேன்
உன்னிடம் தோற்ப்பதில் !
என்றேனும் நிலைக்கொள்வேன் என்பதில்
எள்ளளவும் உசிதமில்லை !
என்றபோதும் உயிர் தீரும் வரையும்
முயன்றுக்கொண்டே இருப்பேன் - சிவனே !
உன்னிடம் நிலைக்கொள்ளவே !
சு.பெருமாள் (எ) காதல்சிவன் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக