பக்கங்கள்

புதன், 18 ஆகஸ்ட், 2010

ஈவு இரக்கமற்றவன் !

கோழைக்கடவுள் ஏழையாய் படைத்தான்
பரதேசிநாயவன் எனை முட்டாளாய் வைத்தான்
ஈவு இரக்கமற்றவன் என் அறிவின் வேற்றில்
அறியாமை எனும் நெருப்பைப்புதைத்தான்
அவனை மண்டிகிடக்கவே !
                                                    சு.பெ.காதல்சிவன் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக