பக்கங்கள்

சனி, 21 ஆகஸ்ட், 2010

ஏன் ?? உரைக்கவில்லை ..!!!

என் அறிவிற்க்கு
எட்டியதே இல்லை
அவள் மனதின் சூட்சமம் .

அவள் நினைவிலேயே உழல்கிறேன்
என் அறிவின்மையின் - மீட்சிமம் .

கடல் கரையை கடக்காது
உலகத்திற்கே தெரியும் .

அவளலையில் தத்தளிக்கும்
என் ஜென்மத்திற்கு  ஏன் ?? உரைக்கவில்லை ..!!!

                                                             சு.பெருமாள் (எ) காதல்சிவன் . .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக