என் அறிவிற்க்கு
எட்டியதே இல்லை
அவள் மனதின் சூட்சமம் .
அவள் நினைவிலேயே உழல்கிறேன்
என் அறிவின்மையின் - மீட்சிமம் .
கடல் கரையை கடக்காது
உலகத்திற்கே தெரியும் .
அவளலையில் தத்தளிக்கும்
என் ஜென்மத்திற்கு ஏன் ?? உரைக்கவில்லை ..!!!
சு.பெருமாள் (எ) காதல்சிவன் . .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக