உன்னிடம் அழுவதொன்றைத்தவிர
என்னால் இயன்றதொன்றும் கிடையாது !
இழப்பேனோ ? பெறுவேனோ ? தெரியாது !
நன்மை தீமை மனம் அறியாது !
உன்னிடம் மட்டுமே மண்டிக்கிடப்பேன்.
சிவனே !
நீயே கதியென்று !
சு.பெருமாள் (எ) காதல்சிவன் . .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக