பக்கங்கள்

சனி, 21 ஆகஸ்ட், 2010

மண்டிக்கிடப்பேன் !

உன்னிடம்  அழுவதொன்றைத்தவிர
என்னால் இயன்றதொன்றும் கிடையாது !
இழப்பேனோ ? பெறுவேனோ ? தெரியாது !
நன்மை தீமை மனம் அறியாது !
உன்னிடம் மட்டுமே  மண்டிக்கிடப்பேன்.
சிவனே !
நீயே கதியென்று !
                                      சு.பெருமாள் (எ) காதல்சிவன் . .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக