பக்கங்கள்

சனி, 21 ஆகஸ்ட், 2010

ஆம் !

சூழ்நிலைக்கு  மனம் அலைவு !
மனநிலைக்கு மனிதன் அலைவு !
ஆம் !
கடவுளுக்கு  -  விதி
விதியிற்கு -  காலம்
காலத்திற்கு  - சூழ்நிலை
சூழ்நிலைக்கு - மனம்
மனதிற்கு - மனிதன்
அடிமைகள் !
                                     சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக