சூழ்நிலைக்கு மனம் அலைவு !
மனநிலைக்கு மனிதன் அலைவு !
ஆம் !
கடவுளுக்கு - விதி
விதியிற்கு - காலம்
காலத்திற்கு - சூழ்நிலை
சூழ்நிலைக்கு - மனம்
மனதிற்கு - மனிதன்
அடிமைகள் !
சு.பெருமாள் (எ) காதல்சிவன் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக