பக்கங்கள்

சனி, 21 ஆகஸ்ட், 2010

திக்குமுக்காடிப்போனேன் !

உன் அங்கமைப்பில்
நான் சங்கமித்தேன் !

உன் பங்களிப்பில்
நான் திக்குமுக்காடிப்போனேன் !

வங்கக்கடல் சுரங்கம்
உன்னிடத்தில் அடங்கும் !

வானில் இல்லா சுவர்க்கம்
நம் வயிற்றுக்கு கீழே  கி(டை)டக்கும் !
                                                                       சு.பெ.காதல்சிவன் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக