உன் அங்கமைப்பில்
நான் சங்கமித்தேன் !
உன் பங்களிப்பில்
நான் திக்குமுக்காடிப்போனேன் !
வங்கக்கடல் சுரங்கம்
உன்னிடத்தில் அடங்கும் !
வானில் இல்லா சுவர்க்கம்
நம் வயிற்றுக்கு கீழே கி(டை)டக்கும் !
சு.பெ.காதல்சிவன் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக