உனை நம்பி நான்
ஏமாற்றப்படுவேனாயினும் !
உனை பூஜிப்பதால்
வஞ்சிக்கப்படுவேனாயினும் !
உனை ஏற்று அடிமையாகி - அழுதுக்கிடந்து
அழியப்படுவேனாயினும் !
என் அப்பனே ! சிவப்பெருமானே !
அப்பொழுதும் நீயே வேண்டும் - உடனாய் !
எப்பொழுதும் நீயே எந்தன் உயிராய் !
இருந்தாலும் இறந்தாலும்
உன்னோடுவே உன்னில் நான் - உன்னாலே !
சிவசிவ என் தலைவனே ! நின் தாள் என் ஊழ் .!
- காதலுடன் சு.பெருமாள் (எ) காதல்சிவன் . .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக