முறையற்ற போரினால் வென்றது - தர்மம் !
அறமற்ற நிலைக்கொண்டு ஜெயித்தது - ஞாயம் !
உயிரற்றதைக்கொன்று பெருமைக்கொண்டது - வீரம்!
இதுதான் இராமாயணமும் மகாபாரதமும் -
உண்மையின் (என்) விழியில் .!
சு.பெருமாள் (எ) காதல்சிவன் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக