ஏதோ அதில் !
ஏனோ அவன் .
மர்மமாய் வைத்தான் !
அது ! தானே தன்னை முன்னிறுத்தும்
முன்னவர் மூளையில் தீ படுத்தும் !
நெஞ்சில் - நின்று !
உடன்பட்டவன் நெஞ்சைத்தாங்கும் !
அது ஆடும் ஆட்டத்திற்கு
ஆடவன் ஆடிப்போவான் !
எத்தனைப்பசி தீர்ந்தப்பின்னும்
அதன் வசி(ஈர்ப்பு) மாறாது !
நெருப்பது உடல் வெளிப்புறம் சுடும் !
இதன் கருப்பது உடல் உட்புறம் சுடும் !
நெருப்பைத்தொட்டவன் புண்ணாகிப்போவான் !
இதனைத்தொட்டவன் ஆணாகிப்போவான் !
விரலுக்குத்தனி வீரம் வரும் !
பல்லிற்கு தனி சாரம் வரும் !
அய்யோ ! அய்யோ !
அதனுள் எத்தனை உண்மை - பொய்யோ !
ஒற்றைக் - கொம்பு முளைத்த இரு பூமி !
அவள் தேகவானில் சுற்றுதே !
என் கம்பைப்பிடுங்கி அடிமையாக்கி !
அவளுலகில் கொல்லுதே !
-சு.பெருமாள் (எ) காதல்சிவன் . .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக