உதவிப்பெறு !
பிறர் மனம் தெரியும் .
உதவிப்பாரு !
உன் மனம் புரியும் .
உன் மனதில் - கடவுளை வைத்துப்பார் !
கடவுள் மனதில் - நீ வைக்கப்பட்டிருப்பதை - உணர்வாய் !
- சு.பெருமாள் (எ) காதல்சிவன் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக