பக்கங்கள்

சனி, 21 ஆகஸ்ட், 2010

உணர்வாய் !

உதவிப்பெறு !
              பிறர் மனம் தெரியும் .
உதவிப்பாரு !
              உன் மனம் புரியும் .

உன் மனதில்  - கடவுளை வைத்துப்பார் !

கடவுள் மனதில்  - நீ  வைக்கப்பட்டிருப்பதை - உணர்வாய் !

                                                                               -   சு.பெருமாள் (எ) காதல்சிவன் . 
                                                    
                       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக