உன்னிரு மேட்டின்
கூர் கரும் உச்சிதனை - விழி காணின் !
இவனுள்ளே ஒடுங்கி
ஒளிந்துக்கிடக்கும் - ஓர் ஒற்றன் !
ஓங்காரமாய் எழுந்து
முழக்கமிடக்கூடும் !
போர்தனை புரிதல் செய்ய .!
சு.பெருமாள் (எ) காதல்சிவன் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக