பக்கங்கள்

சனி, 21 ஆகஸ்ட், 2010

ஓர் ஒற்றன் !

உன்னிரு மேட்டின்
கூர் கரும் உச்சிதனை - விழி காணின் !

இவனுள்ளே ஒடுங்கி
ஒளிந்துக்கிடக்கும்  - ஓர் ஒற்றன் !

ஓங்காரமாய் எழுந்து
முழக்கமிடக்கூடும் !

போர்தனை புரிதல் செய்ய .!
                                                   சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக