பக்கங்கள்

சனி, 21 ஆகஸ்ட், 2010

காண்பதெல்லாம் காதலி !

மிரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய் !
காதலில் விழுந்தவனுக்கு காண்பதெல்லாம் காதலி !
உன்னில் உயிர்த்துக்கொள்ள
ஒவ்வொரு நொடியும்
என்னை நான் இழக்கிறேன் - என்னில் .
மௌனத்தின் வலியால் .
                                            சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக