யோனி வழியே - வந்தவர்கள்
யோனியில் புக ஏங்குகிறார் !
ஆண்மை வழியே - யோனிப்பெற்றவர்கள்
ஆண்மைக்காய் ஏங்குகிறார் !
இருவர் ஏக்கம் - இயற்க்கை !
அடைதலும் எளிது !
பாவிமனிதன் வகுத்துக்கொண்ட
வரைமுறை தடுக்கிறது .!
உடல் - உடைப்படும்போதெல்லாம்
உடைப்படுகிறது - மனம் .
பழி செயலோ ? - என்று .!
- சு.பெருமாள் (எ) காதல்சிவன் . .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக