பக்கங்கள்

ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2010

ஊசலில் நான்......... .

என் இரு - கையில் அடங்கா
அவளில் இருப்பு !
அவ்விருபுறமும் கண்டு - சிறு கணம்
நான் நானற்றேன் திகைப்பு !
பெண் காந்த அலையால்
என் உடல் முழுதும் பாதிப்பு !
தானியங்கி செயல்பாடு
எனில் ஒன்று உதிப்பு !
ஊசலில் நான்.........  .
உயிர் அவள் மையம்கொண்டு
ஏதோ ஓர் முனைப்பு !
இனி - சொல்ல
நான் நிலை - அல்ல ! 
நான் கீழான நிலையில்
மேலே உள்ளேன் .
மனித நிலைகடந்து .........
                                         - சு.பெருமாள் (எ) காதல்சிவன் . .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக