பக்கங்கள்

ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2010

கேட்காது மனம் .!

எவன் சொல்லியும்
கேட்காது மனம் .!

சூழ்நிலை நிர்பந்திக்கும்
வாழ்வின் கணங்களே
அடுத்த நிலைக்கான வழி !

ஒருவன் வாழ்க்கை உணர்த்தும்
அனுபவங்களே அவனுக்கான சரி !

முரண்பாடு கொண்டது
வாழ்வும் மனமும் !

அ/இந்நிலை சற்று முரண் படும்போதெல்லாம்
வாழ்க்கை இனிக்கும் .!
                                                      சு.பெருமாள் (எ) காதல்சிவன் ..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக