பக்கங்கள்

ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2010

நிறுத்து !

கடவுளே ! உன் தவறை திருத்திக்கொள் !
என் தவற் திருத்தப்படும் .

உன் பிழைகளில் - நான் பிழையாகிறேன் !
உன் குற்றங்களால்
    நான் குறையாகிறேன் !

உன் சிரிப்பில்  நான் விழி நீராகிறேன் !
உன் ஆணவத்தில் - நான் அழியப்படுகிறேன் .

நிறுத்து ! - உன் தப்புக்களை !
இல்லையேல் உன்னைவிட ஒரு பெறும் சக்தி
அண்டத்தில் பிறக்கப்படும் .- உனை அழிக்க .

இது நீ எழுதிய விதியே !
                                                         - சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக