கடவுளே ! உன் தவறை திருத்திக்கொள் !
என் தவற் திருத்தப்படும் .
உன் பிழைகளில் - நான் பிழையாகிறேன் !
உன் குற்றங்களால்
நான் குறையாகிறேன் !
உன் சிரிப்பில் நான் விழி நீராகிறேன் !
உன் ஆணவத்தில் - நான் அழியப்படுகிறேன் .
நிறுத்து ! - உன் தப்புக்களை !
இல்லையேல் உன்னைவிட ஒரு பெறும் சக்தி
அண்டத்தில் பிறக்கப்படும் .- உனை அழிக்க .
இது நீ எழுதிய விதியே !
- சு.பெருமாள் (எ) காதல்சிவன் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக