பக்கங்கள்

ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2010

வெறிப்பிடித்து திரியும் நாய்ப்போல !

புத்திக்கெட்ட குரங்காய்
திமிர் பிடித்த காளையாய்
மதம் கொண்ட யானையாய்
பேய் பிடித்த பேதையாய்
வெறிப்பிடித்து திரியும் நாய்ப்போல !
களவு செய்து ஓடும் திருடன் போல !
நிலை தடுமாறி ஆடும் - மதுக்குடிகாரன் போல !
மனம் கெட்டு குணம் கெட்டு - அறிவுக்கெட்டு
மனிதத்தன்மையின்றியாய் .!
மார்க்கம் நிற்க்கும் - என்னை 
மதியனே ! கதிரனே ! - சிவனே !
உன்னடியேந்தி காத்திடுக அப்பா !
                                                                       சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக