பக்கங்கள்

ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2010

உச்சக்கட்டம் !

என்றேனும் - உனை
மறுக்கின்ற நொடி
எனில் உயிர்க்குமேனில் !
அக்கணமே - எனை
கொன்றுவிடு சிவனே !

அமைதியின் அடுத்தக்கட்டம் - நிம்மதி !
நிம்மதியின் உச்சக்கட்டம் - சிவனடி !
                                                   சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக