ஏனோ உன் மீதான காதல் !
உனக்காய் நான் எனக்குள் மோதல் !
இவள் பிறந்ததே - உனக்கென்றாய் !
என் உணர்வுகள் வேட்டை !
உன்னிடம் சொல்லாமல்
என் மௌனங்கள் சாட்டை !
தவிக்கிறேன் எனை மறக்கிறேன்
அவ்வவ்வபோது !
உதடுகள் உடையாதோ ?
சொற்க்கள் அவிழ்ந்துக்கொண்டு !
உள்ளம் மட்டும் பேசுகிறேன்
விழி வழியாய் - மோகமும்கொண்டு !
எனைப்புரிந்துக்கொள்ளடா !
விரைவாய் மணந்துக்கொள்ளடா !
என் பெண்மையை மிறச்செய்யும் - திமிர் பிடித்தவனே !
* சு.பெருமாள் (எ) காதல்சிவன் . .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக