பக்கங்கள்

ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2010

திமிர் பிடித்தவனே !

ஏனோ உன் மீதான காதல் !
உனக்காய் நான் எனக்குள் மோதல் !

இவள் பிறந்ததே - உனக்கென்றாய் !
என் உணர்வுகள் வேட்டை !

உன்னிடம் சொல்லாமல்
என் மௌனங்கள் சாட்டை !

தவிக்கிறேன் எனை மறக்கிறேன்
அவ்வவ்வபோது !

உதடுகள் உடையாதோ ?
சொற்க்கள் அவிழ்ந்துக்கொண்டு !

உள்ளம் மட்டும் பேசுகிறேன்
விழி வழியாய் - மோகமும்கொண்டு !

எனைப்புரிந்துக்கொள்ளடா !
விரைவாய் மணந்துக்கொள்ளடா !

என் பெண்மையை மிறச்செய்யும் - திமிர் பிடித்தவனே !

                                                                          * சு.பெருமாள் (எ) காதல்சிவன் . .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக