பக்கங்கள்

ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2010

என்ற நிலையில் நான் .!

கூரையில் எலி வாலாய் காதல் !
மதில்மேல் பூனையாய் காமம் !
கிணற்றுத் தவளைப்போல் மனம் !
திறந்த - உணவு பாத்திரம் நோக்கிய
சுவற்று பல்லிப்போல் வாழ்க்கை !
எதுவும் எப்படியும் நிகழலாம் !
என்ற நிலையில் நான் .!
                                               சு.பெ.காதல்சிவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக