பக்கங்கள்

திங்கள், 27 செப்டம்பர், 2010

ஆயுத எழுத்தில் முக்திப்பெற்றேன் .

ஆத்திசூடி  கற்க  வந்தேன் 
அவள்  தேகத்தில் !
தலைகீழ்  – ஆயுத  எழுத்தில்  முக்திப்பெற்றேன் 
அவள்  பாகத்தில் !
இரண்டில்  தொடங்கி 
ஒன்றில்  முடித்து 
பாடம்  கற்றேனே  !
கற்று  முடியும்போது 
முற்றும்  முடிந்துப்போனேனே 
அவளுள்  ஐக்யமாகி !
                                    
                        சு.பெருமாள்(எ)காதல்சிவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக