*தவிர்க்க முடியாத இரு கேள்விகள்
நீ ஏன் ஆண் ?
நான் ஏன் பெண் ?
கேட்கக்கூடாத இரு கேள்விகள்
இன்னும் ஏன் என்னை காயப்படுத்தவில்லை ?
என் கற்புக்கு இன்னும் எத்தனை நாள்
உன் கெடுவோ ?
கேட்க வேண்டிய ஒரு கேள்வி !
எப்பொழுதுடா எனை மணப்பாய் !
நான் எப்பொழுதுமே உனக்காய் .!
சு.பெருமாள் (எ) காதல்சிவன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக