பக்கங்கள்

திங்கள், 27 செப்டம்பர், 2010

இரு கேள்விகள் !

*தவிர்க்க  முடியாத  இரு  கேள்விகள் 
நீ  ஏன்  ஆண் ?
நான்  ஏன்  பெண்  ?

கேட்கக்கூடாத  இரு  கேள்விகள் 
இன்னும் ஏன் என்னை  காயப்படுத்தவில்லை  ?
என்  கற்புக்கு  இன்னும்  எத்தனை  நாள் 
உன்  கெடுவோ ?

கேட்க  வேண்டிய  ஒரு  கேள்வி  !
எப்பொழுதுடா  எனை  மணப்பாய் !
நான்  எப்பொழுதுமே  உனக்காய்  .!
                                 
                                  சு.பெருமாள் (எ) காதல்சிவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக