பக்கங்கள்

திங்கள், 27 செப்டம்பர், 2010

என் பார்வை மறியல் !

உன்  ஆடை  உடைப்பட 
என்  பார்வை  மறியல் !
உன்  உடையின்  விடையில் 
உட்  சதையில் புதையல் !
உனை  அனைத்துப்பார்கையில் 
என்  அனைத்தும்  நனையல் !
என்  ஒட்டுமொத்தமும் 
உனக்குள்  அவிழல் !
நீ  முனுமுனுக்கும்  அவஸ்த்தையில்
என்  சுதி  இன்னும்  ஏற்றம் !
உடைப்படவும்   வலிப்படவும்
என்ன  ஒரு  ஆர்வம் !
உன்  கொடிப்பிடித்து  பயணித்து 
என்  கொடிஏற்றினேன்  உன்னில் 
இருவரும்  பறந்தோம் !
உச்சத்தின்  உச்சத்தில் !
வானத்தை  கீழேத்தள்ளி !
நம்  இளமையை  மேலே  அள்ளி !
ஓரிரு  ஐந்து நிமிடங்கள் 
சொர்க்கம்  நம்  காலில் 
சொக்கிப்போனது  .

                         சு.பெருமாள் (எ)காதல்சிவன் 

1 கருத்து: