பக்கங்கள்

திங்கள், 27 செப்டம்பர், 2010

செய்துவிடும் .

*இடமும் சூழ்நிலையும் 
மனதை  மாற்றக்கூடும் 
காலமும்  நிர்பந்தமும் 
மாற்றத்தை  அமைத்துவிடும் 
விதியும்  வாழ்க்கையும் 
கடவுளை  உணரசெய்யும் - செய்துவிடும்  .

                                   சு.பெருமாள் (எ) காதல்சிவன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக