* புதருக்குள் ஓணான் புக
நீயும் தவம் நானும் தவம்
உன் என் .
சூழல் ஏனோ ? பகை
இருள் எழுந்து நின்று
ஓளி உறங்கியதைப்போல்
மனங்கள் ஏக்கம் கொண்டு
சதைகள் வலிக்கொள்ளாமல்.
பிரிவில் நாம் .
சு.பெருமாள் (எ) காதல்சிவன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக