பக்கங்கள்

திங்கள், 27 செப்டம்பர், 2010

உன் என் .

* புதருக்குள்  ஓணான் புக 
நீயும்  தவம்  நானும்  தவம் 
                 உன்  என்  .
சூழல்  ஏனோ ? பகை 
இருள்  எழுந்து  நின்று 
ஓளி உறங்கியதைப்போல் 
மனங்கள்  ஏக்கம்  கொண்டு 
சதைகள்  வலிக்கொள்ளாமல்.
பிரிவில் நாம் .
                சு.பெருமாள் (எ) காதல்சிவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக