அறிவுக்குறிகியது !
அவள் குறிகளில் மனம் உருகி !
குணம் குன்றியது !
அவள் உடல்தனை தினம் பருகி !
அறிவுக்குறிகியது !
அவள் குறிகளில் தினம் பருகி !
குணம் குன்றியது !
அவள் உடலுக்காய் மனம் உருகி !.
அனல் தனந்தது !
அவள் அனைப்பினில் உயிர் நழுவி !
அவள் அக இதழ் தேனை !
இவன் முக இதழ் உறுஞ்சி !
ஆயுள் பெற்றேன் அடிமையாய் !
அவ்வவ்வபோது
அவள் குழி நிரம்பும் என் வழியாய் .! சு.பெருமாள் (எ) காதல்சிவன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக