பக்கங்கள்

திங்கள், 27 செப்டம்பர், 2010

அறிவுக்குறிகியது !

அறிவுக்குறிகியது !
அவள்  குறிகளில்  மனம்  உருகி !
குணம்  குன்றியது !
அவள்  உடல்தனை  தினம்  பருகி !
அறிவுக்குறிகியது !
அவள்  குறிகளில்  தினம்  பருகி !
குணம்  குன்றியது !
அவள்  உடலுக்காய்  மனம்  உருகி !.
அனல்  தனந்தது !
அவள்  அனைப்பினில் உயிர்  நழுவி !
அவள்  அக  இதழ்  தேனை !
இவன்  முக இதழ்  உறுஞ்சி !
ஆயுள்  பெற்றேன்  அடிமையாய் !
அவ்வவ்வபோது 
      அவள்  குழி   நிரம்பும்   என்  வழியாய் .! 

                                          சு.பெருமாள் (எ) காதல்சிவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக