பக்கங்கள்

திங்கள், 27 செப்டம்பர், 2010

பெண்ணாக பிறந்திருந்தால் !

உன்னன்பின்  நுழைவாயில்  சேர 
என்   உயிர்  ஆயுள்  தவம் .
பெண்ணாக  பிறந்திருந்தால் 
உனை  மனப்பதொன்றே 
உறுதியான  இறுதியாய்  – காதல்கொண்டு  
கைலாயம்  அடைந்திருப்பேன்   - நின்  துணைவியாய் 
அப்பனே !
எனை  நீர்  ஆணாகப்படைத்ததில்
அடியேன்  உமை  பூஜித்து  மகிழ்வதொன்றே 
போதுமென்று  !  ஆர்ப்பரிக்கிறேன்  மனத்தால்  .
நன்றி  சிவனே !

                         சு.பெருமாள் (எ) காதல்சிவன் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக