உன்னன்பின் நுழைவாயில் சேர
என் உயிர் ஆயுள் தவம் .
பெண்ணாக பிறந்திருந்தால்
உனை மனப்பதொன்றே
உறுதியான இறுதியாய் – காதல்கொண்டு
கைலாயம் அடைந்திருப்பேன் - நின் துணைவியாய்
அப்பனே !
எனை நீர் ஆணாகப்படைத்ததில்
அடியேன் உமை பூஜித்து மகிழ்வதொன்றே
போதுமென்று ! ஆர்ப்பரிக்கிறேன் மனத்தால் .
நன்றி சிவனே !
சு.பெருமாள் (எ) காதல்சிவன் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக