பக்கங்கள்

திங்கள், 27 செப்டம்பர், 2010

குழம்பு வைப்பேன் அவன் குருதியை !

திட்டி  தீர்க்க  வார்த்தைப்போதாது 
எட்டி  உதைத்தாலும்  என்  ஏக்கம் குறையாது !
அவனைக்கொன்ற  பின்னும் 
என் கோபம்  தீராது !
அவன்  சாம்பலைக்கூட   என்னால் 
போகட்டும்  என  விட்டுவிட  முடியாது !
கொடும்  பேயினும்  பேயவன் !
கேவல  நாயினும்  நாயவன் !
வெட்டி  பிளந்து 
கொன்றுக்குவித்து 
குழம்பு  வைப்பேன்  அவன்  குருதியை !
அவனுள்  அவன்  கடவுளெனும்  பருதியை
கண்டெடுத்து  வேரோடழிப்பேன்  அவன்  முழுமையை !
முடியுமென்றால்  !!!!!!!!?????????
முடியவில்லையே  ???????????
என்ன  செய்ய  ???????
அத்தனையும்  அவன்  என்னை  செய்கிறான்  அணு  அணுவாய்  கொன்று  …………

                        
                                                          சு.பெருமாள் (எ)காதல்சிவன்





  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக