காதல் காமம் கடவுள்
இவை மூன்றும் வாழ்வின் மூச்சியின் முடிச்சி !
பக்கங்கள்
முகப்பு
kaadhal
திங்கள், 27 செப்டம்பர், 2010
மா கடலே !
மா கடலே !
மா மலையே !
மா மழையே !
மா மகாதேவ ஈசுவரனே !
என்னன்பு என் செய்யும்
உன்னன்பில் உயிர்ப்பெறும் !
தன்நிகரிலா தாயவனே !
தவழ்கிறேன் நின் தாளில்
மாமகிழ் உயற்சிப்பெற்று !
சு.பெருமாள்(எ)காதல்சிவன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக