பக்கங்கள்

திங்கள், 27 செப்டம்பர், 2010

மா கடலே !

மா  கடலே !
மா  மலையே !
மா  மழையே  !
மா  மகாதேவ ஈசுவரனே !
என்னன்பு  என்  செய்யும் 
உன்னன்பில்  உயிர்ப்பெறும் !
தன்நிகரிலா தாயவனே !
தவழ்கிறேன்  நின்  தாளில் 
மாமகிழ்  உயற்சிப்பெற்று !
                      சு.பெருமாள்(எ)காதல்சிவன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக