பக்கங்கள்

திங்கள், 27 செப்டம்பர், 2010

அறவே அற !

அறவே  அற 
அரனே  உமை 
அயராது   அனைத்துக்கொள்கிறேன்
என்னிலான  கர்மத்தையோ  ? அல்லது 
உன்னிலான  கருணையையோ  ?
வேரறுத்துவிடு  சிவனே !
நான்  சீராக  வாழ 
உம்மிடம்  விதியில்லையேல் ...
            
                                   சு.பெருமாள் (எ) காதல்சிவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக