ஒன்றும் இழக்கவில்லை !
ஒன்றும் பெறவில்லை !
என்று சொல்ல முடியாது !
என்ன இழக்கிறேன்
என்ன பெறுகிறேன் என்றும் - தெரியாது !
எதுமில்லையேல் !
இப்படி ஒரு அனிச்சை செயல் - நிகழாது !
அப்படி என்னதானோ ? புரியவில்லை !
தினம்போல் சுவாசம்போல்
எழுதிக்கொள்கிறது - பேனா (எழுதுகோல் )
உன் பெயரை - கையில் .!
சு.பெருமாள் (எ) காதல்சிவன் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக