எனக்கென்னை பிடிக்காமல்
என் விதி எனை கொல்லுதே !
நீ ஒன்றே கதியென
மனம் எனை துரத்துதே !
மனிதனற்ற நிலைக்கு
மாயை என்னை தள்ளுதே !
மரணம் ஒன்றே உண்மை என்று
வாழ்வின் நீதி சொல்லுதே !
உனக்கென்ன பயனோ ?
எனை பயனற்றாக்கி !
எனை பயனற்று செய்வதில்
உனக்கென்ன பயனோ ? சிவனே !
இறைவனே ! நீ துரோகிதானோ ?
சு.பெருமாள் (எ) காதல்சிவன் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக